Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அன்பு ஊற்று பெருகட்டும்

அன்பு ஊற்று பெருகட்டும்

அன்பு ஊற்று பெருகட்டும்

அன்பு ஊற்று பெருகட்டும்

ADDED : செப் 15, 2014 12:09 PM


Google News
Latest Tamil News
* காண்பதை எல்லாம் கடவுள் நிலைக்கு உயர்த்தும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.

* விதை முளைத்து மரமாகி கனி தருவது போல, மனிதனும் வளர்ந்து சமுகத்திற்கு நன்மை அளிக்க வேண்டும்.

* உள்ளத்தில் அன்பின் ஊற்று இல்லாவிட்டால், வழிபாடு என்னும் கருவியால் தோண்டி அன்பைப் பெருகச் செய்யுங்கள்.

* கடவுள் கைகளை நமக்கு அளித்திருக்கிறார். நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வு வளம் பெறும்.

* அறிந்தாலும் அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளே. அதை நாம் அறிய முற்படுவதில்லை.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us